நெஞ்சில் ஏதேதோ எழுதுகிறாய்
மலர் விழிகளின் மௌனப் பார்வையால்
மென் உதடுகளின் சின்னப் புன்னகையால்
மஞ்சள் வானின் அந்திப் பொன்கதிர்களால்
நெஞ்சில் ஏதேதோ எழுதுகிறாய்
மலர் விழிகளின் மௌனப் பார்வையால்
மென் உதடுகளின் சின்னப் புன்னகையால்
மஞ்சள் வானின் அந்திப் பொன்கதிர்களால்
நெஞ்சில் ஏதேதோ எழுதுகிறாய்