ஒளியையும் குளிரையும் ஒன்றுபோல் விழியில் ஏந்தி

கார்த்திகை என்றால் ஒளி
மார்கழி என்றால் குளிர்
ஒளியையும் குளிரையும்
ஒன்றுபோல் விழியில் ஏந்திவரும் நீ
தைத் திங்களோ அன்றி திங்கள் தேவதையோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-20, 6:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 196

மேலே