என் விழிகளில் ஈரம் கசியுதடி 555
***என் விழிகளில் ஈரம் கசியுதடி 555 ***
ஆருயிரே...
மண்ணில் எல்லோர்
கண்களும்
கண்ணீர் சிந்தும்...
கண்ணீர் சிந்தும்...
இன்பத்தில் சிலருக்கு
துன்பத்தில் பலருக்கு...
மண்ணிற்க்குத்தான் தெரியும்
விழுந்த நீர் துளிகள்...
வெந்நீரா
இல்லை
இல்லை
செந்நீரா என்று...
பழகிய நினைவுகளை
புதைத்துக்கொண்டு வாழும்...
கல்லறை
இதயமடி உனக்கு..