என் விழிகளில் ஈரம் கசியுதடி 555

***என் விழிகளில் ஈரம் கசியுதடி 555 ***


ஆருயிரே...


மண்ணில் எல்லோர்
கண்களும்
கண்ணீர்
சிந்தும்...

இன்பத்தில் சிலருக்கு
துன்பத்தில் பலருக்கு...

மண்ணிற்க்குத்தான் தெரியும்
விழுந்த நீர் துளிகள்...

வெந்நீரா
இல்லை
செந்நீரா என்று...

பழகிய நினைவுகளை
புதைத்துக்கொண்டு வாழும்...

கல்லறை
இதயமடி உனக்கு..

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (16-Dec-20, 9:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1274

மேலே