வரம் கொடு

பருந்தெனக் கொத்திப் பறிக்குமுன் பார்வை படையெடுத்தே
மருந்திலா நோயாய் மனத்தினை வாட்டு மதைத்தடுத்தே
விருந்தென வுன்னை விளம்பென வென்றே வினவிடுதே
வருந்துமென் னுள்ள வதையினைப் போக்க வரங்கொடுவே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Jan-21, 2:27 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 191

மேலே