சர்ஸ்வதி

சரஸ்வதி


நேரிசை வெண்பா

அன்றைப் புலவர் தொழுதும் சரஸ்வதியை
பின்தொடுத்தார் செய்யுள் யுலகுக்கே -- இன்றோ
கவிதாநெற் றிப்பொட்டும் நீறுமெதற் கென்று
கவிப்பெரியார் தாஸ்கேட்கின் றார்

...

எழுதியவர் : பழனிராஜன் (4-Jan-21, 11:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 126

மேலே