மோகம் அதைத் தூண்டிவிடும்

மோகம் அதைத் தூண்டிவிடும்
******"
தேனடை மலர்களோ தென்றலோடு உறவாட
வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்டிவிட
மன்மதனின் பார்வைகள் நாணேறி ஏகிவிட --
என்னவளே
நான் தொடுக்கும் கடியாரத்தில் நீசூடவே!

எழுதியவர் : சக்கரை வாசன் (7-Jan-21, 8:02 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 454

மேலே