காதலால் நான் மட்டும் உறங்கவில்லை

காதலால் நான் மட்டும் உறங்கவில்லை

நேரிசை வெண்பா

உயிர்களைத் தூங்கிடச் செய்யும் இரவும்
கயிர்பம் பரமாய் சுழலும் -- பயிர்த்த
யிரவின் துணைநானே என்றிட நானே
யிரக்கமே கொள்ளு கிறேன்



குறள். 8/9

..........

எழுதியவர் : பழனிராஜன் (11-Jan-21, 9:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 201

மேலே