காதலால் நான் மட்டும் உறங்கவில்லை
காதலால் நான் மட்டும் உறங்கவில்லை
நேரிசை வெண்பா
உயிர்களைத் தூங்கிடச் செய்யும் இரவும்
கயிர்பம் பரமாய் சுழலும் -- பயிர்த்த
யிரவின் துணைநானே என்றிட நானே
யிரக்கமே கொள்ளு கிறேன்
குறள். 8/9
..........
காதலால் நான் மட்டும் உறங்கவில்லை
நேரிசை வெண்பா
உயிர்களைத் தூங்கிடச் செய்யும் இரவும்
கயிர்பம் பரமாய் சுழலும் -- பயிர்த்த
யிரவின் துணைநானே என்றிட நானே
யிரக்கமே கொள்ளு கிறேன்
குறள். 8/9
..........