அடிமறி மண்டில காரிகை

அடிமறி மண்டில காரிகை

மலையி லருவி வழுக்கி விழுந்து மகிழ்ந்திடுமே
உலவும் நிலவும் உயரே இரவில் ஒளிர்ந்திடுமே
அலைக ளொலியி லமைதி அடங்கி அதிர்ந்திடுமே
மலர்கள் குலுங்கி மணத்தால் இதயம் வருடிடுமே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jan-21, 11:23 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 14

மேலே