முகநூல் பதிவு 254

ராஜா ராணி மந்திரியுடன் தனிச்சிறப்போடு நகர.....
சிப்பாய்கள் முன்னே அணிவகுத்து
முன்னும் பின்னும் நகர்ந்துக் காக்க....
காய்கள் வெட்டுண்டு
சதுரங்கம் களைக்கட்டும்
ராஜா வீழும்வரை....
ஆட்டம் முடிந்தபின்பு ஒரே
பெட்டிக்குள்..
அத்தனைக் காய்களும் அடங்குவதே முறை...
அவ்வளவுதான் வாழ்க்கை....

எழுதியவர் : வை.அமுதா (15-Jan-21, 7:34 pm)
பார்வை : 42

மேலே