காதல்
இன்று என்வாழ்வில் பேரின்ப நாளென்பேன்
இன்று அந்த காரிகை என்மனம்
புரிந்து ' உன்னை நான் காதலிக்கிறேன்'
என்றாளே,,,,, அது என்மீது
வசந்தத்தின் முதல் மழைத்துளிகளாய்
மன்மதன் அம்புராவிலிருந்து எழுந்து
தாக்கும் காதல் சரங்களாய் என்னைத்
துளைத்தெடுத்தது அங்கமெல்லாம் காதல்
ரசம் சிந்தி சேர்த்து