முகநூல் பதிவு 263

18.1.2017
வங்கக்கரையோரம் உறக்கம் இன்றிப் போராடும்
சிங்கத் தமிழனம் கண்டு
பீட்டாவே மூட்டைக்கட்டு.....
ஜல்லிக்கட்டு தடையை நீக்கு...

சீறிப் பாயட்டும் காளைகள்
சீற்றம் அடக்கட்டும் எம்குல காளையர்....

எழுதியவர் : வை.அமுதா (18-Jan-21, 2:29 pm)
பார்வை : 24

மேலே