முகநூல் பதிவு 265

ஓய்ந்து உறங்க சாய்ந்தாலும் உடல்...
ஓயாத அலையாய் ஆர்ப்பரிக்கின்றது உள்ளம்....
கடந்த கால நிகழ்வுகள்
நினைவு உப்பரிகையில் ஓடி ஆடி...
காலநிலையால் அடங்கி ஒடுங்கி உள்வாங்கி.....
ஆழ்மன அகழியில் கிளிஞ்சல்களாய் படிகின்றன...
பின்வரும் நாட்களின் அகழ்வாராய்ச்சிக்காய்....

எழுதியவர் : வை.அமுதா (18-Jan-21, 2:33 pm)
பார்வை : 50

மேலே