மின்னலாய் வாடி

போனில் புன்னகைத்தாலும் பூவாசம் வீசுதடி
புன்னகையை கவியெழுத தமிழென்னிடம் கெஞ்சுதடி
அன்ன நடையெல்லாம் அந்தக்கால பழசடி
மின்னலாய் வாடி புதுயுக பொன்னம்மா !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-21, 10:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே