அவள் தந்த தரிசனம்

கண்மூடி ஏதோ சிந்தனையில் அவள்
கண்திறந்தாள் அவளும் எதிரே நின்றிருந்த
என்னைப் பார்த்தாள் அழகு கற்சிலை
கண்கள் திறந்து தரிசனம் தந்ததுபோல்
மகிழ்ச்சியின் உச்சியில் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jan-21, 7:02 pm)
பார்வை : 214

மேலே