முகநூல் பதிவு 271

20.1.2018 அன்று தனலட்சுமி உயர்நிலைப் பள்ளியில் “Dhana Project Day” துவக்க விழா சிறப்பாக நடந்தேறியது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வரும்படி அன்புச் சகோதரி பூங்கோதை ஆலடிஅருணா அவர்கள் அன்புக் கட்டளையிட்டார். விழாவில் அப்பள்ளியின் முன்னாள் மாணவியாகிய நான் மாணவர்களிடையே உரையாற்றியது மகிழ்ச்சியும் பெருமிதத்தையும் தந்தது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த புதியதலைமுறை managing Editor திரு.S.கார்த்திகை செல்வன் மிக அருமையாக யதார்த்தமாக மாணவர்களிடம் உரையாற்றினார். வாய்ப்பு நல்கிய என் அன்புச் சகோதரி பூங்கோதை ஆலடிஅருணா மற்றும் அத்தான் Dr.K.பாலாஜி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (23-Jan-21, 9:58 am)
பார்வை : 33

மேலே