முகநூல் பதிவு 272

ஓடாமல் பழுதடைந்துக் கிடக்கும் கடிகாரம்கூட
ஒருநாளைக்கு இருமுறை சரியான நேரம் காட்டும்......

எதற்கும் பயனில்லாதது என்று எதுவும் இல்லை உலகில்....
ஏதோவொரு தருணத்தில் அவற்றின் பயன்பாட்டை உலகம் உணரும்....

எழுதியவர் : வை.அமுதா (23-Jan-21, 10:00 am)
பார்வை : 30

மேலே