முகநூல் பதிவு 274

எந்த எதிர்பார்ப்பும் இல்லாது......
நமக்காகவே காத்திருக்கும் கண்கள்....
நம் கரங்களை மட்டுமே பற்றத் துடிக்கும் ஒரேவொரு ஜீவன் இருந்தால் போதும்..... இந்த உலகத்தில் நீ மிகப்பெரிய பாக்கியசாலி !

எழுதியவர் : வை.அமுதா (23-Jan-21, 10:02 am)
பார்வை : 31

மேலே