அவள் புன்னகையும் , சிரிப்பும்
கண்மணியே கண்ணம்மா உந்தன் புன்முறுவல்
எந்தன் இதயத்திற்கு இதம் என்றால்
உந்தன் பூச்சிரிப்பு எனக்கு தேவாம்ருதம்
அழியா காதல் தரும் தேவாம்ருதம்