இவள்
காவியமா உயிரோவியமா இல்லை உயிர்க்கொண்ட
பாவைப் பொற்சிலையா என்று இவள்
அழகில் மயங்கி நான் இருந்தபோது
ஒன்றை மறந்தேனே இவள் அன்பு
அது காவியம் ஓவியம் சிலையெல்லாம்
தாண்டி நிற்பது உள்ளத்தால்