இவள்

காவியமா உயிரோவியமா இல்லை உயிர்க்கொண்ட
பாவைப் பொற்சிலையா என்று இவள்
அழகில் மயங்கி நான் இருந்தபோது
ஒன்றை மறந்தேனே இவள் அன்பு
அது காவியம் ஓவியம் சிலையெல்லாம்
தாண்டி நிற்பது உள்ளத்தால்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (28-Jan-21, 12:40 pm)
Tanglish : ival
பார்வை : 192

மேலே