இயற்கை
மயிலின் வண்ண நீலச் சிறகு
பார்த்து பார்த்து ரசிக்கும் நான்
எப்படித்தான் படைத்தான் இறைவன் இதை
என்று இன்றும் வியந்து கொண்டு
இருக்கும் நான் விஞானி ஆனால்
இதற்கு விடைக் காணா அஞானி