தினம் தினம்

தினம் தினம்
____________________________ருத்ரா

ஒரு ஓவியமாக
என் முன் நீ வர வேண்டாம்.
மயிலிறகு கூட வருடுவதற்கு
கூசும்
உன் இமைகள் போதும்.
அதை தூரிகையாய் ஆக்கி
உன்னை என் விடியலாக
அந்த வானத்தையே
நிரப்பிக்கொள்வேன்
தினம் தினம்!

______________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (7-Feb-21, 2:46 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : thinam thinam
பார்வை : 159

மேலே