அர்ச்சனை

கோயிலுக்கு வந்தாள்
ஆண்டவனுக்கு
அர்ச்சனை செய்ய
அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த
ரோஜா ஓன்று அவளின் அழகை அர்ச்சனை செய்தது...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (13-Feb-21, 7:56 am)
Tanglish : archanai
பார்வை : 79

மேலே