கண்ணின் எழிலும் காதோரோப் பூவும்

கண்ணின் எழிலும் காதோரோப் பூவும்
மெல்ல மெல்லச்
சிரிக்கும் அழகும்
சாயும் பொழுதின் சாத்திரமும்
மெல்ல மெல்ல என்னைக் கொல்லுதே !

-----இணைக்குறள் ஆசிரியப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (16-Feb-21, 7:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே