மரத்தின் மௌனக் கண்ணீர்
மரம் மௌனமாய்
கண்ணீர் வடித்தது
கோடாரிக்காரன்
வருவதைப் பார்த்து...
என்னை வைத்தே
என்னைப் பிளக்கிறானே என்று எண்ணி
உள்ளே கதறி அழுதது !
மரம் மௌனமாய்
கண்ணீர் வடித்தது
கோடாரிக்காரன்
வருவதைப் பார்த்து...
என்னை வைத்தே
என்னைப் பிளக்கிறானே என்று எண்ணி
உள்ளே கதறி அழுதது !