மரத்தின் மௌனக் கண்ணீர்

மரம் மௌனமாய்
கண்ணீர் வடித்தது
கோடாரிக்காரன்
வருவதைப் பார்த்து...
என்னை வைத்தே
என்னைப் பிளக்கிறானே என்று எண்ணி
உள்ளே கதறி அழுதது !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Feb-21, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே