காதலில் நீ நின்றால்
வசந்தத்தின் வாசலை தென்றல் திறக்கும்
மாலையின் வாசலை வான்நிலவு திறக்கும்
புன்னகை வாசலை உன் செவ்விதழ் திறக்கும்
பூவிழி வாசலைத் திறந்து காதலில் நீ நின்றால்
என்நெஞ்சின் வாசலில் கவிதைகள் பூந்தோட்டம் போடும் !
வசந்தத்தின் வாசலை தென்றல் திறக்கும்
மாலையின் வாசலை வான்நிலவு திறக்கும்
புன்னகை வாசலை உன் செவ்விதழ் திறக்கும்
பூவிழி வாசலைத் திறந்து காதலில் நீ நின்றால்
என்நெஞ்சின் வாசலில் கவிதைகள் பூந்தோட்டம் போடும் !