மனித இதயங்களைத் தொடுகிறேன்
மனத்தால்
-----மலைச் சிகரத்தைத் தொடுகிறேன்
மௌனத்தால்
-----மன ஆழத்தைத் தொடுகிறேன்
கவிதையால் அன்பால்
----மனித இதயங்களைத் தொடுகிறேன் !
மனத்தால்
-----மலைச் சிகரத்தைத் தொடுகிறேன்
மௌனத்தால்
-----மன ஆழத்தைத் தொடுகிறேன்
கவிதையால் அன்பால்
----மனித இதயங்களைத் தொடுகிறேன் !