மனித இதயங்களைத் தொடுகிறேன்

மனத்தால்
-----மலைச் சிகரத்தைத் தொடுகிறேன்
மௌனத்தால்
-----மன ஆழத்தைத் தொடுகிறேன்
கவிதையால் அன்பால்
----மனித இதயங்களைத் தொடுகிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-21, 9:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே