காதல் கண்கள்

காதல் கண்கள்

நேரிசை வெண்பா

காதல் துயரத்தில் நானிருக்க காரணம்
காதலனைக் காட்டிய கண்களே -- ஆதலின்
காதலால் ஏனோ எனதிருக் கண்களும்
வேதனைக்கண் ணீர்வி டுவது


என்னுடைய காதலரக் காட்டிய எங்கங்களால் வேதனை யுற்றேன்
அதற்குக் காரணமான எனது கண்கள் இப்போது வேதனையால்
அதல்லவா என்னுடன் துயரத்தால் அழுகிறது.

குறள். ௬/10

எழுதியவர் : பழனிராஜன் (23-Feb-21, 5:42 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal kangal
பார்வை : 73

மேலே