காதல் கிறுக்கு
உன்னழகில் மயங்கிய என்கண்கள் உன்னையே
வந்து வந்து நாட தேட
நீயோ என்னை கொஞ்சமும் பாராது
கிட்டாது எட்டி எட்டி போகின்றாய்
எனச்சொல்லி எந்தன் கண்களுக்கு நான்
ஆறுதல் சொல்வேன் நீயே சொல்லு