வானத்தில் கனவு காண்கிறாள்
செவ்விதழில் சித்திரம் வரைகிறாள்
செந்தமிழில் கவிதை புனைகிறாள்
புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு
வானத்தில் கனவு காண்கிறாள்
இவளே ஒரு கவிதை
இவள் ஏன் எழுத வேண்டும் இன்னொரு கவிதை ?
செவ்விதழில் சித்திரம் வரைகிறாள்
செந்தமிழில் கவிதை புனைகிறாள்
புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு
வானத்தில் கனவு காண்கிறாள்
இவளே ஒரு கவிதை
இவள் ஏன் எழுத வேண்டும் இன்னொரு கவிதை ?