ஒட்டகம் , பொறுமை

கடுமையான பாலை வெய்யல்
சுட்டெரிக்கும் மணல் கடல்
ஒன்றும் நடக்காதது போல
போய்க் கொண்டிருக்கும் ஒட்டகம்
தனது முதுகில் 'பாலைவன பாதசாரிகள்
அவர்கள் 'தேவைப் பொருட்கள்' மற்றும்
தனது முதுகில் தேவைப் பட்டால்
தன்னையே தியாகம் செய்து
பாதசாரிகள் தாகம் தீர்க்க
கொடும் வெய்யலில் காணவும் கிடைக்க
அருமருந்து.... அதுவே 'தண்ணீர்'
பொறுமைக்கு ஒட்டகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Mar-21, 10:03 am)
பார்வை : 68

மேலே