பொறாமை

அடுத்தவருக்கு கிடைத்த
பேரும் புகழும் தனக்கு
கிடைக்கவில்லையே என்று
பொறாமை கொண்டு
ஏங்கும் சில மனிதர்கள் ...!!

ஒரேயொரு
விஷயத்தில் மட்டும்
நிச்சயம் பொறாமை
கொள்வதில்லை ..!!

அது அடுத்த மனிதனுக்கு
கிடைத்து விட்ட "மரணம்"
தனக்கு கிடைக்கவில்லை
என்பதில் சிறிதும் பொறாமை
கொள்வதில்லை ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Mar-21, 9:09 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : poraamai
பார்வை : 354

மேலே