புதுயுகம் பிறக்குதோ

என் கண்களால் காண்பதாய் எண்ணி
எண்கண்ணாடியணிந்தஎன் மகனுக்கு
காந்திக் கண்ணாடியை (!) கொடுத்தேன்
காண்பதே கடினமாய் இருக்கிறதென்றான்;

அணிவதே ஏளனமென்று - இங்கு
ஆளுபவர்களே ஒதுக்கும் நிலையில்
கடினமாய் இருக்கிறதென்பதைக்கேட்கும்
கௌரவத்துக்குத்தான் கரையென்பதுண்டோ...?

எழுதியவர் : அமல்.சி.தேவ் (25-Mar-21, 12:01 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 118

மேலே