கவி சொன்னது
என் சாவுக்குப்பின்
என் சாவியை
ஏற்றுக்கொள்ளும்பொழுது
எரிந்து விழாதீர்கள்
என் வீட்டில் ஏன்
எதுவுமில்லையென்று...
ஏனெனில் -
என்னிடம்
எதுவுமில்லை...
என் சாவுக்குப்பின்
என் சாவியை
ஏற்றுக்கொள்ளும்பொழுது
எரிந்து விழாதீர்கள்
என் வீட்டில் ஏன்
எதுவுமில்லையென்று...
ஏனெனில் -
என்னிடம்
எதுவுமில்லை...