கத்தீ

பிறர் வடு(க்) காணாதிருக்க
நீ இட்ட காப்போ இது?
ரணங்கள் உண்டோ
உனக்கும்!
நிண வாடை படியா
தீயும் உண்டோ?
இல்லையெனில்
காயங்கள் உனக்குமே.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (28-Mar-21, 7:44 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 52

மேலே