திருட்டு புத்தி

நேரிசை வெண்பா

சமத்துவம் என்றுபேசி சாதி வளர்த்தார்
சமயமிந்து தாழ்த்தி புதைத்தார் -- சமயம்
சமமாம் பிறர்சமயம் மட்டுமேன் காத்தார்
சமயோசி தத்திராவி டர்.

ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய இரு விகற்பக் குறள் வெண்பா

இந்து சமய ஒரேவிரோதி யிங்குப்
பிசகுத் திராவிடமே நம்பு

எழுதியவர் : பழனிராஜன் (30-Mar-21, 9:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 51

மேலே