காதல் கண் கட்டுதே

என் நிழலுக்கும் நேசிக்க கற்று கொடுத்தேன்..
உன் நிழல் கூட என் போல் ஏங்கி விட கூடாது என்பதற்காக.

எழுதியவர் : கவிதை மழை கவிஞர் பால முரளி (1-Apr-21, 3:23 pm)
பார்வை : 285

மேலே