மழை
முத்துக்களான மழை
வானத்திலிருந்து
எங்களுக்கு உயிர்
உன்னை
நாடினால் மட்டுமே
மழை துளியாய் கொட்டி
மக்களை சந்தோஷப்படுத்தும்
சாறல் மழையாக
நீ வானத்திலிருந்து
கொட்டினால் மயில்களும்
நடணமாடும் அழகாக
உலகத்தை கண்ணாடியாய்
ஓர் துளியில் ஒளிரும்
பவளமழையாய்