தேர்தல்

இறைவன் மீது பெரும் நம்பிக்கை
பறையடித்து கூட இதை சொல்லலாம்
இது நம் நாடு ஆனால்
இங்கு தேர்தல் வந்தால் ஐயகோ
பணம் படுத்தும் பாடு சொல்ல
முடியாது எல்லாம் மறந்து பணம்
பின்னே மனிதர் முன்னே பிரமுகர்
ஆசை அலையில் சிக்கும் மாந்தர்
இவர்கள் இறைவன் பக்தி ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Apr-21, 8:01 pm)
Tanglish : therthal
பார்வை : 53

மேலே