பாவம் மரங்கள்
நமக்கு காய் கொடுத்து கனி கொடுத்து
மலைச்சரிவுகளில் மண்சரிவாய் தவிர்த்து
கடலரிப்பைத் தவிர்த்து கடலோர பகுதி
மக்களுக்கு காவலராய் இருந்து பெரும்
பிராணவாயு தந்தும் வாழவைக்கும் மாமரங்கள்
இவற்றின் பயனை இன்னும் கூட்டிக் கொண்டே போகலாம்
கொடிய நோய்களுக்கும் மருந்தாகும் பல மரங்கள்
இத்தனையும் அறிந்து வைத்தும் மரங்களை தயங்காது
வெட்டி மாய்க்கும் மனிதர்கள் ...
செய் நன்றி மறப்பவர் மனிதர் .....
பாவம் வாயில்லா மரங்கள் ......தட்டிக்கேட்க