வாழ்க்கை
மார்பில் எட்டி எட்டி உதைக்கும்
அருமைக் குழந்தைக்கு தாயோ தந்தையோ
ஒருபோதும் தண்டிக்க முயல்வதில்லை
கடவுளும் அப்படிதான் நீ அவர்க்கெதிராய்
செய்யும் தவறுகளைக் கண்டு கொள்வதே இல்லை
பாவ மன்னிப்பு கோரி பின்னும் பாவங்கள்
செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் .....
கடவுள் தண்டிக்க நினைத்தால்......
மனிதனே அதுவே அழிவுக்கு ஆரம்பம்