இறைவன்
வாழ்க்கைக்கு தேவையை மட்டும் நாடி
ஆசையை நம் கட்டுப்பாட்டுக்குள் கொணர
நம் தேவைக்குமேல் ஒன்று இருப்பது நம்
கண்களுக்கு புலப்படும் அதுவே தேவு