மழை எனும் நீர்மடல்

ஒன்றோடு ஒன்று
சந்தித்துக்கொள்ள
இயலாததால்...
வானம்...
மழை எனும் நீர்மடல்
மூலம்
தன் காதலை
பூமிக்கு
வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறது!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (10-Apr-21, 3:29 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 129

மேலே