மழை எனும் நீர்மடல்
ஒன்றோடு ஒன்று
சந்தித்துக்கொள்ள
இயலாததால்...
வானம்...
மழை எனும் நீர்மடல்
மூலம்
தன் காதலை
பூமிக்கு
வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறது!
ஒன்றோடு ஒன்று
சந்தித்துக்கொள்ள
இயலாததால்...
வானம்...
மழை எனும் நீர்மடல்
மூலம்
தன் காதலை
பூமிக்கு
வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறது!