சிந்துமோ தேனென்று ஏந்த நினைத்தேன்

சிந்துதோ முத்துக்கள் என்று கோர்க்க நினைத்தேன்
உன் புன்னகை .....!!!
சிந்துமோ தேனென்று ஏந்த நினைத்தேன்
உன் தேனிதழ்கள்....!!!
சிந்துமோ சிந்தாதோ என்றுநான் சிந்தித்திருந்தேன்
சிந்துநடை போடுது என்கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Apr-21, 4:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே