பிரிவு
பிரிக்கப்பட்ட நண்பர்களாய்
நாள் முடிவில்
நள்ளிரவின் மௌனம் கலைத்து
கட்டித்தழுவி கதைபேசி களிக்கிறது
இமையும் கருவிழியும்
-Saishree. R
பிரிக்கப்பட்ட நண்பர்களாய்
நாள் முடிவில்
நள்ளிரவின் மௌனம் கலைத்து
கட்டித்தழுவி கதைபேசி களிக்கிறது
இமையும் கருவிழியும்
-Saishree. R