பிரிவு

பிரிக்கப்பட்ட நண்பர்களாய்
நாள் முடிவில்
நள்ளிரவின் மௌனம் கலைத்து
கட்டித்தழுவி கதைபேசி களிக்கிறது
இமையும் கருவிழியும்

-Saishree. R

எழுதியவர் : Saishree R (12-Apr-21, 3:31 pm)
சேர்த்தது : Saishree R
Tanglish : pirivu
பார்வை : 307

மேலே