அனுமதிக்காதே மனமே
உனது துன்பத்தை
யாராலும்
எடுத்துக்கொள்ள
முடியாத போது..
உனது இன்பத்தை
மட்டும் பிறர்
எடுத்துக்கொள்ள
எப்படி அனுமதிக்கின்றாய்
மனமே!!!
உனது துன்பத்தை
யாராலும்
எடுத்துக்கொள்ள
முடியாத போது..
உனது இன்பத்தை
மட்டும் பிறர்
எடுத்துக்கொள்ள
எப்படி அனுமதிக்கின்றாய்
மனமே!!!