அனுமதிக்காதே மனமே

உனது துன்பத்தை
யாராலும்
எடுத்துக்கொள்ள
முடியாத போது..
உனது இன்பத்தை
மட்டும் பிறர்
எடுத்துக்கொள்ள
எப்படி அனுமதிக்கின்றாய்
மனமே!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (15-Apr-21, 6:56 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 148

மேலே