இயற்கை
அடர்க் காடுகளை அழித்தால் பாவம்
வாடும் யானையும் புலியும் பசியால் என்னத்தான் செய்யும் நடைதேடி வந்திடும்
வயல் வெளியிலும் வீட்டிலும் இறைத்த தேடி
காடுகளைக் காப்போம் புதுக் காடுகள்
வளர்ப்போம் இயற்கை நம்மைக் காத்திட