தூங்கிசை செப்பலோசை

இயற் சீர் வெண்டளையில் அமைந்த நேரிசை வெண்பா

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக


கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குமே தக்கதாய் -- குற்றமென்
றற்ப குணத்தார் அறியவு மிக்குறள்
சொற்பமாய் சொன்ன திது

எழுதியவர் : பழனி ராஜன் (18-Apr-21, 11:54 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே