உறங்கிய மின்சாரம் உறங்காத சம்சாரம்

மின்சாரம் இல்லாததால் மின்விசிறிகள் உறங்கி கொண்டிருந்தது....
ஆனால் உறங்காமல் விசிறி கொண்டிருந்தது சம்சாரத்தின் கைவிசிறிகள்.....

எழுதியவர் : பிரபாகரன் பரமசிவம் (18-Apr-21, 8:42 pm)
பார்வை : 138

மேலே