பிரிவில்

முடிகிறது இரவு,
புல்லும் அழுதிடும் அதற்காக-
இலையெல்லாம் பனித்துளி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Apr-21, 6:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே