மயக்கிய மஞ்சள் நீர்
வீதிகளை நனைத்த விளையாட்டு!!
விதிகளை மாற்ற நினைக்கும் விளையாட்டு!!!
எதிரே நிரை குடமாய்
நீ
ஓடி வர
மறைந்து ஓடி ஒளிய சொல்லுதடி
மரியாதை யான சம்பர்தாயம்
ஓடியே நனைந்தேனடி
வேர்களுக்கு நீர் தேவைதானடி!!
என் கேள்வியை அனைக்க இந்த நீரும்( நீயும்) தேவைதானடி!!!
தோல்வி உனை தீண்ட நினைக்கும் எனில் ?
நிற்பேனடி நிராயுதபாணியாய்!!!!
வெல்லட்டும் அடுத்த முறையும் எந்தன் முயற்சியே!!
இப்படியே கற்பனையிலே காலமும் கடந்து செல்ல ஏனடா எனக்கும் இந்த
விளையாட்டு!!!